செவ்வாய், அக்டோபர் 25, 2011

.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاء بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ {51}

5:51. நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.



சுதந்திரம் தூக்கிலேற்றப்பட்டு சர்வாதிகாரம் நிலை நிருத்தப்பட்ட நாள் 30-12-2006

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


அமெரிக்காவில் சுதந்திரம் என்பதற்கு பொருள் ஃப்ரீ செக்ஸ் அதற்கு அங்கு நிருவப்பட்டு;ள்ள நிர்வாண  சுதந்திரதேவி சிலை ஒரு சான்றாகும்.

சுதந்திரம் என்றால் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த நாட்டில் தன்னுடைய மதத்தையும், கலாச்சாரத்தையும் பிறருடைய குறுக்கீடு இல்லாமல் பின்பற்றி வாழ்வதாகும்.

இதில் குறுக்கிடுவதே அமெரிக்காவின் வேலை என்பதால் சுதந்திரத்தைப பற்றி அவர்கள் வாய் திறக்கவே கூடாது ஆனால் அவ்வப்பொழுது அவர்களின் அழுகிய வாயால் பிற நாட்டைக் காட்டி அங்கே சுதநதிரம் பறி போகிறது என்று ஒப்பாரி வைப்பார்கள்.

இன்றுவரை அமெரிக்காவில் வெள்ளையனால் கொலை செய்யப்படும் கருப்பின மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை

இனவெறியும்> நிறவெறியும் பிடித்த இரத்தக்காட்டேறி ஜார்ஜ் புஷ்ஷால் தனது உள்நாட்டில் தாண்டவமாடும் நிறவெறியை கட்டுப்படுத்தி அதன்மூலம் உருவாகும் கொலை வெறிதாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை .

ஆனால் ஈராக்கில் தனி குர்திஸ்தான் ( பிரிவினை ) கோரி கலகம் செய்த குர்துக்களின் கலவரத்தை  கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக அமெரிக்க நாட்டு அரக்கன் ஈராக் நாட்டு மன்னனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கிறானாம் ?

மதவெறி பிடித்த இவனுடைய சர்வாதிகார ஆட்சியில் மட்டும் முஸ்லீம் நாடுகளில் இவனால் கொன்றொழிக்கப்பட்ட லட்சக் கணக்கான உயிர்களுக்கும் பகரமாக இவனை தூக்கிலிடுவதாக இருந்தால் கயிற்றை இவனுடைய கழுத்தில் மாட்டி ஏற்றவும் இறக்கவுமாக ஒரு லட்சம் தடவை செய்தாலும் போதாது. இவ்வாறு நம்மால் செய்ய முடியாது ஆனால் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் செய்வான்.  

ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கர ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறது இதனால் சுற்றியுள்ள நாடுகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று உலக நாடுகளிடம் புருடா விட்டு ஈராக்கை அழிக்க ஆதரவைத் தேடினான்.

ஈராக்கில் சத்தாம் ரானுவத்தை பலப்படுத்தி வைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள சினனஞ்சிறு எண்ணெய் வளம்மிக்க நாடுகளை ஆக்ரமித்துக் கொண்டு எண்ணெய் வளத்தை தன் கைக்குள்  கொண்;டு வந்து விட்டால் அமெரிக்கர்களாகிய நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி வருவது தடையாகி விடும் நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் அரபுநாட்டு பெட்ரோலைக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது அரபு நாட்டு எண்ணெய் நம்முடைய முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும் அதனால் ஈராக்குடைய ரானுவ பலத்தை குறைப்பதற்காக மட்டுமே போர் தொடுக்கிறோம் என்று உள்நாட்டு மக்களுடைய காதுகளில் பூச்சுற்றி விட்டான் கிறுஸ்தவப் போர்;வையில் உலாவரும் பழுத்த சியோனிஷ யூத வெறியன் ஜார்;புஷ்.

  • உலக நாடுகளிடமும்> உள்நாட்டிலும் கூறியவிதம் ஈராக்கில் போர் தொடுத்ததில் ஈராக்கிற்குள் எத்தனை பேரழிவு ஆயுதம் தயாரிக்கும் தொழிச்சாலைகளை கண்டுபிடிக்கப் பட்டது ?
  • எத்தனை பயங்கர ஆயுதங்கள் ( துப்பாக்கித் தவிர ) ஈராக்கியர்களுடைய கரங்களில் கண்டு பிடிக்கப் பட்டது ?
  • ஈரானை அடிப்பதற்கு அமெரிக்கா கொடுத்த ரசாயனகுண்டுகளைக கூட கண்டு பிடிக்க முடியவில்லை  !
  • நோக்கம் நிறைவேற வில்லையெனில் சத்தாமை ஏன் விடுதலை செய்யவில்லை ?
  • என்ன காரணத்திற்காக சதாம் தூக்கிலிடப் பட்டார் ?
  • நோக்கம் தோல்வியடைந்தப் பின்னும் வந்த வழியே திரும்பிச் செல்லாமல் அங்கேயே முகாமிட்டு அங்குள்ள மக்களிடம் இனக் கலவரம் ஏற்படுத்தப் பட்டது  ஏன் ?

இதற்கெ;ல்லாம் ஒரே விடை !!!  இனிவரும் காலங்களில் வளைகுடா நாட்டு மன்னர்கள்

  • எழுந்திரு என்றால் எழுந்திருக்க வேண்டும்> உட்காரு என்றால் உட்கார வேண்டும்>
  • எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை நம்மிடம் விட்டு விடவேண்டும்..
  • இஸ்ரேல் பக்கம் தங்களுடைய விரலைக்கூட உயர்த்தி பேசக்கூடாது என்பது நோக்கமாகும்.
 தூக்கு மேடை எனக்கொரு பஞ்சுமெத்தை என்று முழங்கினான் வீரபாண்டிய கட்டபொம்மன்  என்று நாம் இளம் வயதில் பாடப்புத்தகத்தில் படித்தோம் இன்று நாம் சத்தாம் மூலமாக நேரில் அந்த வீரம் எப்படிப்பட்டது என்பதைப் பார்த்தோம் தூக்குக் கயிறைப் பார்த்தப் பின்னும் சற்றும் முகத்தில் சலனமில்லை இது ஒன்றே ஜார்ஜ் புஷ் முகத்தில் காறி உமிழப்பட்டதற்கு நிகராகும்.


ஓரிறைவனை ஏற்றுக்கொண்டதால் சியோனிஷ யூத புஷ்ஷிடமிருந்து வரும் சித்ரவதைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்போம் அந்நிலையிலும் ஏகஇறைவன் ஒருவனே அவனுக்கு இணை துணை இல்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று சான்று பகர்ந்து விட்டே தூக்குக்கயிறை முத்தமிடுவோம் என்பதை உலகாசையில் மூழ்கிக்கிடக்கும் ரெத்தக் காட்டேரி புஷ்ஷூக்கும் அவனைப் பின்தொடரும் பரிவாரங்களுக்கும் உணர்த்துவதற்காகத் தான் இறுதியில் முகத்தை மூடவேண்டாம் என்றுக் கூறியதுடன் ஒப்பற்ற திருக்கலிமாவை முழங்கி உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லீம்களை உணர்வுள்ளவர்களாக விழித்தெழுந்து கொள்ள சைகை செய்தார். ( யர்ஹமுல்லாஹ்) அல்லாஹ்வின் இறக்கம் அவர் மீது உண்டாகட்டுமாக !    

சத்தாம் நாடாளும் மன்னராக இருக்கும் போது ஏகஇறைவனின் கட்டளைகளை மேன்மைப் படுத்தி வாழ்ந்தார், அதுப் போன்றே தன் நாட்டு மக்களையும் வாழச் செய்தார்> தூய இஸ்லாமிய சட்டத்தை நிலை நாட்டினார் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் என்றெல்லாம் நாம் கூறமாட்டோம் இதிலிருந்து மாறுபட்ட படாடோபமான ஒரு வாழ்க்கை தான் அவர் வாழ்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சிறையில் தனக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டவரிடம் தான் ஒரு விவசாயி என்றுக் கூறியது போல் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போது எளிய வாழ்க்கை வாழவில்லை.

ஆனாலும் சிறைப் பிடித்தப்பிறகு ஏக இறைவனுடைய வல்லமையை உணர்ந்தவராக தவ்பா ( பாவ மன்னிப்பு ) தேடி இருப்பார் மன்னிக்கக் கூடிய பெருந்தகையான அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரை மன்னித்திருப்பான் சிறை பிடிக்கப்பட்டதிலிருந்து தூக்குமேடையில் திருக்கலிமாவை முழங்கும்வரை திருக்குர்ஆனை கையில் ஏந்தியவறாக இருந்தார். யார் தீமையான காரியங்களைச் செய்து>பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 7:153.

சத்தாமுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை 
இது அந்த நாட்டு மக்களுடைய தீர்ப்பென்றெல்லாம் கூறுவது கண்துடைப்பாகும் இது இனவெறிப் பிடித்த புஷ் என்கின்ற ரத்தக் காட்டேறியுடைய தனி விருப்பமாகும்;

இனவெறிப்பிடித்த ஜார்ஜ் புஷ்ஷின் பேராவல் !

அவன் வெற்றி பெறும் போதெல்லாம் அவனுடைய வெற்றிக் களிப்பை கொண்டாடுவதற்கு தனது கிராபட் தோட்டத்திற்கு மது> மாதுடன் சென்று விடுவது வழக்கம் அதே மாதிரி சத்தாம் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம்களுடைய தியாகத் திருநாளன்றும் தனது உல்லாச தோட்டத்திற்கு சென்று விட்டான் அரபுநாடுகளில் சூரியன் உதிக்கத தொடங்கும் போது அமெரிக்காவில் அஸ்த்தமனமாகத தொடங்கும் அவனுடைய அந்த உல்லாச இரவில் சத்தாமை தூக்கிலிப்படப் படுவதையும் அதைக்கண்டு பெருநாளைக் கொண்டாடமல் வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கக் கூடிய ஈராக் மற்றும் உலக முஸ்லிம்களுடைய கோபத்தையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

உலக முஸ்லீம்கள் அனைவரும் தங்களுடைய ஏக இறைவனிடத்தில் அந்த கொடுங்கோலனை ஒப்படைத்து விட்டனர் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு ஒரு முடிவை இதுவரை எழுதி வைத்திருப்பான் அது அவனை வந்தடையவேச் செய்யும் ஆனாலும் இதன் மூலம் இந்த முஸ்லீம் சமுதாயம் படிப்பினைப் பெறவேண்டும் படிப்பினைப் பெறவிலலை என்றால் இது இன்னும் தொடரும்

நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும்> கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சார்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். 5:51 

ஆறிலும் சாவு> நூரிலும் சாவு என்று சொல்வதுப் போல் இப்பொழுதே துணிந்து இங்கிருந்து அந்த ஓநாய்களை விரட்டியடிக்க வில்லை என்றால் நாளை சத்தாமைப் போன்றே மற்றுமுள்ள மன்னர்களுக்கும் இதே கெதி ஏற்படும் என்பதை மேற்கானும் குர்ஆனுடைய கூற்றிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும் உலகம் முடியும் காலம்வரை சத்தியக் குர்ஆனுடைய ஒவ்வொரு சொல்லும் நிகழ்ந்து கொண்டிருக்கும்

ஏகஇறைவனை மறுக்கும் யூதர்களும்> கிறிஸ்தவர்களும் இப்படிப்பட்டவர்கள் தான் என்பதை  1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் கூறிவிட்டதால் உலகாதாயத்தை முன்னிருத்தி அரச பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அல்லாஹ் எச்சரித்துக் கூறியவர்களை உள்ளே நுழைத்ததால் ஏற்பட்ட விபரீதங்களேயாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்